Pages

Friday 4 May 2012

காதல் அழிவதில்லை

கோம்ஸ் ஹெட்செட்டில்  காதை பொருத்திக்கொண்டு இருந்தாள்.கோமதி  கோம்ஸ் ஆகி இருந்தாள் .காரணம் கார்த்திக் . இருவரும் ஒரே ஊர்.காதலர்கள் இனி இவர்தம் உரையாடல்.

என் கண்மணி உன் காதலன் எனை பார்த்ததும்

என்ன டா பாட்டெல்லாம் பாடுற.

சும்மா தான்.சரி என்ன பண்ற

இன்னிக்கு பாட்டி ஊருக்கு போறேன்பா. நாளைக்கு ஈவனிங்  வந்துருவேன். நீ என்ன பண்ற

AS USUAL RIDING BIKE . பஸ் கெளம்பிருச்சா

எத்தன வாட்டி சொல்றது.போன கட் பண்ணு.

சரி சரி வண்டிய ஆப் பண்ணிட்டேன்.

கோமதி முன் சீட்டில் உக்கார்ந்து இருந்தாள்.சட்டென அவள் பார்வையில் கார்த்திக் தென்பட்டான்.ஹெட்செட் மாட்டிக்கொண்டு பேசன் பைக்கில் சென்றுகொண்டு இருந்தான் . அவள் முறைத்தவாறு ,

நீ பொய் சொல்றத விடவே மாட்டியா

இப்ப என்ன ஆச்சு ஒய் பொலம்பிங்

நக்கலா .நீ பைக் ஓட்டிட்டு தான இருக்க

சத்தியமா இல்ல பா.

உன் பின்னாடி ஒரு பஸ் வருது பாரு.

என்ன வெலயாடுரியா..

அதுல தான் நான் வர்ரேன்.என்கிட்டயே பொய் சொல்ற.போ உன்கிட்ட பேசமாட்டேன்

பஸ் டிரைவர் ஹாரனை சப்தமாய் அழுத்த கார்த்திக் பேசியது அவளுக்கு கேட்கவில்லை.சாடாரென ஒரு லாரி இடப்பக்கமிருந்து வந்து கார்த்திக் ஓட்டிய பைக் ..........

கார்த்திக்கின் மூளை சிதற ; அவன் தலை இல்லாமல் துடித்துக்கொண்டு இருந்து இறந்தான்.

அதை பார்த்த அடுத்த நொடி கோமதி பேருந்தில் அதை பார்த்தவாறு இதயம் அடைத்து இறந்தாள்.

காதல் அழிவதில்லை.

If every time I thought of you, a star fell.. Well, then the sky would be empty ..

To be in love is merely to be in a state of perceptual anesthesia


உண்மை காதல் இப்படித்தான்.அடுத்த கணம் உயிர் பிரிந்துவிடும்.

சரி

சரி கதைக்கு வருவோம்

என் கண்மணி உன் காதலன் எனை பார்த்ததும்

கோமதி பதில் சொல்ல போறியா இல்லையா.ஒரு நிமிஷமா நீ ஒன்னுமே பேசல .சத்தியமா நான் பைக்க ஆப் பண்ணிட்டேன்.இந்த ரோட்டுல பஸ்செல்லாம் வராது பா.

பேக்கு பொண்ணு கோமதி பேக்ல பாத்து ஏதோ ஒரு பேக்க லவ்வர்னு நினச்சு உயிரை விட்டுடுச்சு.


1 comment: