Pages

Monday 30 January 2012

வாலு

                                     
                                                                
                                                                வாலு
     
               எப்பயும் போல ஜெயா வீட்டு சந்துல கத்திக்கிட்டு இருந்துச்சு.

        கிர்ர்ர்ர்

        கிரர்ர்ர்ரர்ர்ர்ர்

         கிர்ர்

        "ஜெயா என்ன கத்துற "  சந்தோரமாய் எட்டி பார்த்தேன் ...

        நான் தான் சிங்கம் கிர்ர்ர்ரர்ர்ர்ர் கிர்ர்ரர்ர்ர்ர்

        சிங்கமா??  சரி சிங்கம்னா வாலு இருக்கணும் தெரியுமா. உனக்கு தான் வால் இல்லையே 

         தன்னை தான் பின்புறமாய் திரும்பி பார்க்க நினைத்து சுற்றி விழுந்தாள்..

        தனக்கு இல்லை என்பது போல் நினைத்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்..

        எனக்கும் சங்கடமாய் பட்டது ,ஒரு குழந்தையை ஏமாற்றியது..

      சட்டென பதில் வந்தது அவளிடம் . நிசப்தம் மட்டுமே என்னிடம்

                 

       ஆமா எனக்கு இல்லை அண்ணாக்கு இத்துகூண்டா  முன்னாடி நீட்டீட்டு இருந்துச்சு..

3 comments: