THE SIXTH SENSE
பேய் படம் ; ஆவிகளுடன் பேசும் படங்கள் ஆகிய படங்களை பார்த்து இருப்பீர்களாயின் இப்படம் அத்தகைய தளத்தில் ஒரு சிறந்த படைப்பு.
ஒரு எழுத்தாளன் தன் நாவலை தானே படமாக்கியது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் . அதுவும் மேலை நாடுகளில் ஒவ்வொரு துறையையும் (கதை , வசனம், இயக்கம் ) ஒவ்வொரு நபர் செய்வர் . தமிழில் ஜெயகாந்தன் (உன்னை போல் ஒருவன்,யாருக்காக அழுதான் ) அவர்கள் இவ்வாறு செய்ததாக கேள்வி.
நைட் ஷ்யாமளன் (மனோஜ் ஷ்யாமளன் )என்ற அமெரிக்க வாழ் இந்தியர் எழுதி இயக்கிய படம்..
மால்கம் க்ரோவ் ஒரு குழந்தைகள் மனோதத்துவ ஆலோசகர். தன் மனைவியுடன் தனிமையில் இருப்பதாய் தவறாக எண்ண உள்ளிருந்து ஒருவன்(வின்சன்ட் ) வந்து மால்கம் தனக்கு தவறாக சிகிச்சை அளித்ததாக கூறி மால்கமை முதுகு பகுதியில் சுட்டுவிட்டு தானும் இறந்துவிடுகிறான்.
பின்பு
கோல் என்ற ஒரு சிறுவனுக்கும் வின்சன்ட் போன்று இறந்தவர்கள் இவனோடு உரையாடுவது போன்ற உணர்வு இருப்பதாய் மால்கம் உணர்கிறார் . கோல் மீது அதீத கவனம் எடுத்துகொள்கிறார்.
தன் வேலையில் முழுவதுமாய் ஈடுபடுவதால் தன் மனைவி தன்னை விட்டு விலகி செல்வதை நினைத்து மனம் உருகுகிறார்.
கோலின் பயத்திற்கான காரணத்தை மால்கமும் ; மால்கமை தன் மனைவி பிரிந்ததற்கான காரணத்தை கோலும் சொல்கின்றனர்..
படத்தின் இறுதி திருப்பம் கண்டிப்பாக பலர் கணிக்கவே முடியாமல் இருப்பது மனோஜின் நேர்த்தியான திரைக்கதை.
படத்தின் ப்ளஸ் கூர்மையான வசனங்கள்
நமது நகரம் மிகவும் பழமையானது. இங்கு இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஏதோ ஒன்றிற்காக பயன்பட்டு இருக்கின்றது. நமது பள்ளி எதுவாக இருந்தது தெரியுமா ??
கோல் : இங்கு மக்கள் தூக்கில் இடப்படுவார்கள்.
தவறு. யார் சொன்னார்கள் இவ்வாறு ??
கோல் :தூக்கில் இடப்ப்படுமுன் அவர்கள் அழுவார்கள் ; மக்கள் அவர்களை தூற்றுவார்கள்.
இது ஒரு நீதிமன்றம்.சட்டங்கள் இயற்றப்பட்ட இடம். சட்டவல்லுனர்கள் இருந்த இடம்
கோல் : அனைவரையும் கொன்ற இடமும் இது தான்
இப்படத்தை பற்றி முழுதும் நான் எழுதவில்லை.6 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு எதுவும் வெல்லாத ஒரு சிறந்த படம்
இப்படத்தின் முழு திரைக்கதையும் படிக்க
http://home.online.no/~bhundlan/scripts/TheSixthSense.htm
இப்படத்தை காண
http://woowza.com/watch/92974251863886861885
பேய் படம் ; ஆவிகளுடன் பேசும் படங்கள் ஆகிய படங்களை பார்த்து இருப்பீர்களாயின் இப்படம் அத்தகைய தளத்தில் ஒரு சிறந்த படைப்பு.
ஒரு எழுத்தாளன் தன் நாவலை தானே படமாக்கியது இதுவே முதல் முறை என நினைக்கிறேன் . அதுவும் மேலை நாடுகளில் ஒவ்வொரு துறையையும் (கதை , வசனம், இயக்கம் ) ஒவ்வொரு நபர் செய்வர் . தமிழில் ஜெயகாந்தன் (உன்னை போல் ஒருவன்,யாருக்காக அழுதான் ) அவர்கள் இவ்வாறு செய்ததாக கேள்வி.
நைட் ஷ்யாமளன் (மனோஜ் ஷ்யாமளன் )என்ற அமெரிக்க வாழ் இந்தியர் எழுதி இயக்கிய படம்..
மால்கம் க்ரோவ் ஒரு குழந்தைகள் மனோதத்துவ ஆலோசகர். தன் மனைவியுடன் தனிமையில் இருப்பதாய் தவறாக எண்ண உள்ளிருந்து ஒருவன்(வின்சன்ட் ) வந்து மால்கம் தனக்கு தவறாக சிகிச்சை அளித்ததாக கூறி மால்கமை முதுகு பகுதியில் சுட்டுவிட்டு தானும் இறந்துவிடுகிறான்.
பின்பு
கோல் என்ற ஒரு சிறுவனுக்கும் வின்சன்ட் போன்று இறந்தவர்கள் இவனோடு உரையாடுவது போன்ற உணர்வு இருப்பதாய் மால்கம் உணர்கிறார் . கோல் மீது அதீத கவனம் எடுத்துகொள்கிறார்.
தன் வேலையில் முழுவதுமாய் ஈடுபடுவதால் தன் மனைவி தன்னை விட்டு விலகி செல்வதை நினைத்து மனம் உருகுகிறார்.
கோலின் பயத்திற்கான காரணத்தை மால்கமும் ; மால்கமை தன் மனைவி பிரிந்ததற்கான காரணத்தை கோலும் சொல்கின்றனர்..
படத்தின் இறுதி திருப்பம் கண்டிப்பாக பலர் கணிக்கவே முடியாமல் இருப்பது மனோஜின் நேர்த்தியான திரைக்கதை.
படத்தின் ப்ளஸ் கூர்மையான வசனங்கள்
- கோலும் ஆசிரியரும் பேசி கொள்வது
நமது நகரம் மிகவும் பழமையானது. இங்கு இருக்கும் ஒவ்வொரு கட்டிடமும் ஏதோ ஒன்றிற்காக பயன்பட்டு இருக்கின்றது. நமது பள்ளி எதுவாக இருந்தது தெரியுமா ??
கோல் : இங்கு மக்கள் தூக்கில் இடப்படுவார்கள்.
தவறு. யார் சொன்னார்கள் இவ்வாறு ??
கோல் :தூக்கில் இடப்ப்படுமுன் அவர்கள் அழுவார்கள் ; மக்கள் அவர்களை தூற்றுவார்கள்.
இது ஒரு நீதிமன்றம்.சட்டங்கள் இயற்றப்பட்ட இடம். சட்டவல்லுனர்கள் இருந்த இடம்
கோல் : அனைவரையும் கொன்ற இடமும் இது தான்
- மால்கம் : என் மனைவி என்னை புரிந்துகொள்ளவில்லை
கோல் : அவள் தூங்கும்பொழுது அவளிடம் பேசுங்கள்.தூக்கத்தில் அனைவரும் உண்மை பேசுவார்கள்
இப்படத்தை பற்றி முழுதும் நான் எழுதவில்லை.6 ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு எதுவும் வெல்லாத ஒரு சிறந்த படம்
இப்படத்தின் முழு திரைக்கதையும் படிக்க
http://home.online.no/~bhundlan/scripts/TheSixthSense.htm
இப்படத்தை காண
http://woowza.com/watch/92974251863886861885
முதல் ரசிகன்
ReplyDelete>>: அவள் தூங்கும்பொழுது அவளிடம் பேசுங்கள்.தூக்கத்தில் அனைவரும் உண்மை பேசுவார்கள்
ReplyDeleteஉளருவாங்க:)
உலறல்ல தாங்க உண்மையே வரும்
Delete